ஒரே கனா என் வாழ்விலே
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்
கனா மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்
வானே
என் மேலே
சாய்ந்தாலுமே
நான்
மீண்டு காட்டுவேன்
படம்:குரு
சுயம் வரம்
அன்று வெள்ளிக்கிழமை,
சுப முகுர்த்த மாலை வேளை,
அவர்கள் சுயம் வரத்திற்கு
வருகை தந்திருந்தனர்,
தூரத்து தேசத்து (குடி)மன்னர்கள்.
'போதை' எனும் மங்கையை மணப்பதற்கு.
சுப முகுர்த்த மாலை வேளை,
அவர்கள் சுயம் வரத்திற்கு
வருகை தந்திருந்தனர்,
தூரத்து தேசத்து (குடி)மன்னர்கள்.
'போதை' எனும் மங்கையை மணப்பதற்கு.
இவ்வகையில்:
சில வரிகளில்


Subscribe to:
Posts (Atom)