நான் ஆட !

பயிலும் காலம் வரை நான் ஆட ஆட
கிழமைகள் அமைதியாயிருந்தன.
பின்பு, கிழமைகள் ஆட ஆட
நான் அமைதியாயிருக்கிறேன்.

1 comment:

அண்ணாமலையான் said...

என்ன ஆளே கானோம்?