காற்று மட்டும் புகக்கூடியவாறு,
கடற்கரையில் நாம் அமர்ந்த வேளையில்
உன் துப்பட்டா கொடுத்த ஸ்பரிசத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
நான் சவரம் செய்யும் போது,
உன் கண்ணம் கொண்டு
என் கண்ணம் உரசிய சுகத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
காலையில் நீ எழுந்து என்னை உசுப்ப,
உன் இதழ்கள் கொடுத்த
முத்தத்தின் புதுமையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
திருநீறு என் நெற்றியில் இட்டு விட்டு,
பிசிறூதி உன் மூச்சுக்காற்று
பரப்பிய பரவசத்தை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
அமைதியான நீண்ட ரயில் பயணத்தில்,
அருகருகே அமர்ந்தாலும், உன் இதயத்தில் நானும்
என் இதயத்தில் நீயுமிருந்து நம் பகிர்ந்த இனிமையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்தில் இறங்கி
கால் நனைக்க, என் கரத்தை உன் கரத்தால்
இறுகப் பிடித்துத் தந்த நம்பிக்கையை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
என் ஒவ்வொரு பெரு வெற்றிக்குப் பின்னும்
உன்னைத் தனியே சந்திக்கும் முதல் பொழுது
நீ என் நெற்றியில் கொடுக்கும் முத்தப்பரிசின் ஊக்கதை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
என் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும்
என் அடுத்த வெற்றி வரை
எனக்கு நீ அளிக்கும் ஆதரவை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
நம் சிறு சிறு ஊடல்களுக்கும் பிறகு
நாம் சிந்தும் கண்ணீர்
தரும் ஆற்றுதலை
அவளிடமும் எதிர்பார்த்தேன்.
ஆனால், அவள் உன்னிடம்
தோற்று விட்டாள்...
வேறு யாருமல்ல அவள்
உன் தோழியாகிய 'காமம்' தான்.
கனவும் அவளும் (பாகம் - இ) - இத்துடன் முற்றும்!
கனவும் அவளும் (பாகம் - அ)
கனவும் அவளும் (பாகம் - ஆ)
திரும்பவும் தேவிக்கு அழைப்பு விடுத்தான் ரவி. பெரிய மழை கொட்டியதால் அழைப்பு கிடைக்கவில்லை. தேவி என்ன நினைத்திருப்பாள் என அவளுடைய மனவோட்டத்தை அறிய ஆவலாய் இருந்தான் ரவி. இதுவே, காயத்ரி தன் முன் நின்று இதை எல்லாம் கேட்டிருந்தாள் என்றால் அவள் முக தோற்றத்திலேயே என்ன நினைத்திருப்பாள் என்பதை ரவி அறிந்திருப்பான். இடையே, ரவிக்கு தான் பேசியது முழுவதையும் அவள் கேட்டிருப்பாளா என்ற சந்தேகம் வந்தது. அத்துடன் துக்கமும் வந்தது.
மறுநாள் காலை விடிந்தது. காயத்ரியிடமிருந்து வந்த 12 தவறிய அழைப்புகளை கண்டு பதறியபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. சிறிது நேரத்திற்குப்பிறகே அழைப்பு ஏற்கப்பட்டது.
"தேவி...! "
"ரவி, நீ நேத்து சொன்னதெல்லாம் கேட்டேன்.
நைட் லாம் தூங்கவே முடியல...
யோசிச்சு பாத்ததுல,
பெட்டர் நாம ரெண்டு பிரிஞ்சுறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது...
ஐ'ம் நாட் தி ரைட் சாய்ஸ் பார் யூ"
"தேவி.. என்ன சொல்ற?!!"
"உங்களுக்கு இருக்குற ட்ரீம்ஸ் போல, எனக்கும் நிறைய ட்ரீம்ஸ் இருக்கு....
கை நெறைய சம்பளம் வர்ற மாதிரி செக்யூர்டா ஒரு வேல...
ஷாப்பிங் காம்ப்லக்ஸோட இருக்குற ஒரு அப்பார்ட்மண்ட்ல ஒரு வீடு...
ஜாலியான வீக் என்ட்ஸ்....
இந்த மாதிரி தான் என் லைப் போகணும்னு நான் நெனக்கிறேன்.
அதோட, உங்களோட என்னால சேந்து வாழ முடியும்ன்ற நம்பிக்க எனக்கு இல்ல.
ஆறு மாசமா இப்படி ஒரு வேலைய பண்றத என்கிட்டே இருந்து மறச்சுட்டிங்க .
என்கிட்டே ஒரு வார்த்த கூட கேக்காம
வேலைய விடறதா முடிவு எடுத்துட்டேன்னு சொல்றிங்க...
உங்களோட சேந்து கஷ்டப்பட எனக்கு விருப்பமில்ல...
சின்ன வயசுல நான்கூட தான் எங்க அம்மா கிட்ட ஏரோப்ளேன் ஓட்டப் போறேன்னு சொன்னேன்.
அதுக்காக நா வேலைய விட்டுட்டு ஏரோப்ளேன் ஓட்ட போக முடியுமா?"
இந்தப் பேச்சை எல்லாம் கேட்க கேட்க ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... உதடுகள் ஒட்டிக்கொள்ளாவிட்டாலும், வரண்டுவிட்டது. அவை ஒட்டிக்கொண்டதை போலவே தோன்றியது ரவிக்கு.
காயத்ரி மேலும் கூறினாள்.
"ரவி, நான் தான் உங்ககிட்ட முதல ப்ரொபோஸ் பண்ணினேன். வாழ்கைல முதல் தடவ ஐ ஹேவ் மேட் எ ராங் சாய்ஸ்...
சாரி ரவி..."
பிறகு காயத்ரி சற்று வித்யாசமாக பேசினாள்.
"நாம இன்னிக்கு எங்க போக போறோம் ரவி... நம்ம பிளான் என்னனு சீக்கிரம் சொல்லு.... எனி நியூ ப்ளேஸ்?"
ரவிக்கு ஒன்றுமே புரியாதனால் தன் இடது கையால் தலையை சொரிந்து கொண்டே காயத்ரி மேலும் என்ன சொல்கிறாள் என கேட்க கீழே இருந்த தன் வலது கையை எடுத்து காதினருகில் வைத்தப்பின்னும் ஏதும் கேட்காததால், டவர் இருக்கிறதா என பார்த்தான்....
கை ரேகை தான் தெரிந்தது....
இப்போது ரவிக்கு கூடத் தெரியாத ஒன்று நமக்குத் தெரிகிறது...இதுவரை நடந்தது எல்லாம் கனவு தான் எனக் கூட தெரியாமல் தலையணையருகில் இருந்த கைபேசியை எடுத்து காயத்ரியிடம் பேச முற்பட்டான்...
"தேவி... தேவி... "
சில நேரத்திற்குப் பின் தான் ரவி தெளிவுக்கு வந்தான். பின் அவளிடமிருந்து வந்த ஒரு குருஞ்சேதியை வாசித்தான்.
"தேர் வோன்ட் பி நேசசரிலி ஒன்லி ஒன் சுதா மூர்த்தி.. குட் மார்னிங்"
(thr wont b necesarily only 1 sudha murthi... gud morng)
உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. காயத்ரி அழைப்பை ஏற்ற உடன்...
"ரொம்ப பெருமையா இருக்கு ரவி....
ரொம்ப பெருமையா இருக்கு.
எனக்கும் சில சமயம் தோணும்,
என்னடா வாழ்க்க இதுனு...
எல்லாரபோலயும் பிறந்தோம், படிச்சோம், வேல பாத்தோம்னு இருக்கோமே....
எதாச்சும் சாதிக்கணும்னு....
ஆனா உடனே அது எல்லாம் சாத்தியப்படாதுன்னு நினப்ப மாத்திக்குவேன்...
ஐ'ம் வெரி ப்ரவுட் டு பி வித் யூ"
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லை.
ரவியின் கனவில்...
அவன் பகலில் காணும் கனவில் அல்ல...
அவன் இரவில் கண்ட கனவில்...
எது கனவில் நடந்தது ? எது நிஜத்தில் நடந்தது ? என்பதில்...
கனவும் அவளும் (பாகம் - ஆ)
திரும்பவும் தேவிக்கு அழைப்பு விடுத்தான் ரவி. பெரிய மழை கொட்டியதால் அழைப்பு கிடைக்கவில்லை. தேவி என்ன நினைத்திருப்பாள் என அவளுடைய மனவோட்டத்தை அறிய ஆவலாய் இருந்தான் ரவி. இதுவே, காயத்ரி தன் முன் நின்று இதை எல்லாம் கேட்டிருந்தாள் என்றால் அவள் முக தோற்றத்திலேயே என்ன நினைத்திருப்பாள் என்பதை ரவி அறிந்திருப்பான். இடையே, ரவிக்கு தான் பேசியது முழுவதையும் அவள் கேட்டிருப்பாளா என்ற சந்தேகம் வந்தது. அத்துடன் துக்கமும் வந்தது.
மறுநாள் காலை விடிந்தது. காயத்ரியிடமிருந்து வந்த 12 தவறிய அழைப்புகளை கண்டு பதறியபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. சிறிது நேரத்திற்குப்பிறகே அழைப்பு ஏற்கப்பட்டது.
"தேவி...! "
"ரவி, நீ நேத்து சொன்னதெல்லாம் கேட்டேன்.
நைட் லாம் தூங்கவே முடியல...
யோசிச்சு பாத்ததுல,
பெட்டர் நாம ரெண்டு பிரிஞ்சுறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது...
ஐ'ம் நாட் தி ரைட் சாய்ஸ் பார் யூ"
"தேவி.. என்ன சொல்ற?!!"
"உங்களுக்கு இருக்குற ட்ரீம்ஸ் போல, எனக்கும் நிறைய ட்ரீம்ஸ் இருக்கு....
கை நெறைய சம்பளம் வர்ற மாதிரி செக்யூர்டா ஒரு வேல...
ஷாப்பிங் காம்ப்லக்ஸோட இருக்குற ஒரு அப்பார்ட்மண்ட்ல ஒரு வீடு...
ஜாலியான வீக் என்ட்ஸ்....
இந்த மாதிரி தான் என் லைப் போகணும்னு நான் நெனக்கிறேன்.
அதோட, உங்களோட என்னால சேந்து வாழ முடியும்ன்ற நம்பிக்க எனக்கு இல்ல.
ஆறு மாசமா இப்படி ஒரு வேலைய பண்றத என்கிட்டே இருந்து மறச்சுட்டிங்க .
என்கிட்டே ஒரு வார்த்த கூட கேக்காம
வேலைய விடறதா முடிவு எடுத்துட்டேன்னு சொல்றிங்க...
உங்களோட சேந்து கஷ்டப்பட எனக்கு விருப்பமில்ல...
சின்ன வயசுல நான்கூட தான் எங்க அம்மா கிட்ட ஏரோப்ளேன் ஓட்டப் போறேன்னு சொன்னேன்.
அதுக்காக நா வேலைய விட்டுட்டு ஏரோப்ளேன் ஓட்ட போக முடியுமா?"
இந்தப் பேச்சை எல்லாம் கேட்க கேட்க ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... உதடுகள் ஒட்டிக்கொள்ளாவிட்டாலும், வரண்டுவிட்டது. அவை ஒட்டிக்கொண்டதை போலவே தோன்றியது ரவிக்கு.
காயத்ரி மேலும் கூறினாள்.
"ரவி, நான் தான் உங்ககிட்ட முதல ப்ரொபோஸ் பண்ணினேன். வாழ்கைல முதல் தடவ ஐ ஹேவ் மேட் எ ராங் சாய்ஸ்...
சாரி ரவி..."
பிறகு காயத்ரி சற்று வித்யாசமாக பேசினாள்.
"நாம இன்னிக்கு எங்க போக போறோம் ரவி... நம்ம பிளான் என்னனு சீக்கிரம் சொல்லு.... எனி நியூ ப்ளேஸ்?"
ரவிக்கு ஒன்றுமே புரியாதனால் தன் இடது கையால் தலையை சொரிந்து கொண்டே காயத்ரி மேலும் என்ன சொல்கிறாள் என கேட்க கீழே இருந்த தன் வலது கையை எடுத்து காதினருகில் வைத்தப்பின்னும் ஏதும் கேட்காததால், டவர் இருக்கிறதா என பார்த்தான்....
கை ரேகை தான் தெரிந்தது....
இப்போது ரவிக்கு கூடத் தெரியாத ஒன்று நமக்குத் தெரிகிறது...இதுவரை நடந்தது எல்லாம் கனவு தான் எனக் கூட தெரியாமல் தலையணையருகில் இருந்த கைபேசியை எடுத்து காயத்ரியிடம் பேச முற்பட்டான்...
"தேவி... தேவி... "
சில நேரத்திற்குப் பின் தான் ரவி தெளிவுக்கு வந்தான். பின் அவளிடமிருந்து வந்த ஒரு குருஞ்சேதியை வாசித்தான்.
"தேர் வோன்ட் பி நேசசரிலி ஒன்லி ஒன் சுதா மூர்த்தி.. குட் மார்னிங்"
(thr wont b necesarily only 1 sudha murthi... gud morng)
உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான் ரவி. காயத்ரி அழைப்பை ஏற்ற உடன்...
"ரொம்ப பெருமையா இருக்கு ரவி....
ரொம்ப பெருமையா இருக்கு.
எனக்கும் சில சமயம் தோணும்,
என்னடா வாழ்க்க இதுனு...
எல்லாரபோலயும் பிறந்தோம், படிச்சோம், வேல பாத்தோம்னு இருக்கோமே....
எதாச்சும் சாதிக்கணும்னு....
ஆனா உடனே அது எல்லாம் சாத்தியப்படாதுன்னு நினப்ப மாத்திக்குவேன்...
ஐ'ம் வெரி ப்ரவுட் டு பி வித் யூ"
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லை.
ரவியின் கனவில்...
அவன் பகலில் காணும் கனவில் அல்ல...
அவன் இரவில் கண்ட கனவில்...
எது கனவில் நடந்தது ? எது நிஜத்தில் நடந்தது ? என்பதில்...
ஒன்று தான்...
ஓர் பெண்ணைக் கற்பழித்து,
கைவிடும் ஆணும்.
ஓர் ஆணைக் காதலித்து,
கைவிடும் பெண்ணும்.
கைவிடும் ஆணும்.
ஓர் ஆணைக் காதலித்து,
கைவிடும் பெண்ணும்.
இவ்வகையில்:
சில வரிகளில்
கனவும் அவளும் (பாகம் - ஆ)
கனவும் அவளும் (பாகம் - அ)
மழையானாலும் பரவாயில்லை என மழை-கவசத்தை அணிந்து கொண்டு விரைவாக தான் நண்பர்களுடன் தங்கியிருக்கும் வீடு நோக்கி வண்டியை விட்டான் ரவி.
பிறகு தன் நண்பர்களோடு சேர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்க செய்துவரும் ஆயத்தப் பணிகளை அரைமனதுடன் தொடர்ந்தான்.
இவையெல்லாம் காயத்ரிக்கு தெரியாது. அவளிடம் காயத்ரி சொல்ல நினைத்ததும் இதுவே.
சிறிது நேரத்திற்கெல்லாம் காயத்ரியிடமிருந்து அழைப்பு வந்தது. சற்று நிதானித்தே அழைப்பை ஏற்றான்.
"என்ன ரவி தூங்கிட்டியா?"
"இல்லடா!"
"அட்டன் பண்றதுக்கு இவ்ளவு நேரமாச்சு?" என்று கோபித்துக்கொண்டாள் காயத்ரி.
பிறகு, "சரி!, இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே, இப்ப சொல்லு"
"அதுவா? அதுவந்து... ஒண்ணுமில்ல..." இவ்வாறு சமாளிக்க நினைத்துப் பிறகு ஒருவாறு ஆரம்பித்தான்.
"தேவி, எனக்கு நீ ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணனும், பண்ணுவியா?"
"என்னடா... ? ஹெல்ப்னுலாம் கேக்குற புதுசா. எனிதிங் சீரியஸ்?"
"யா தேவி!"
"சரி சொல்லு..."
"அதாவது தேவி.... அடுத்த மாசத்துல இருந்து வேலைய விட்டுடலாம்னு இருக்கே"
"என்ன சொல்ற ரவி... ஆர் யு ஜோக்கிங். உனக்கு என்ன பைத்தியமா? லுசாபா நீனு?"
"ஆமா தேவி... நா முடிவெடுத்துட்டேன்.
"நானும், என்னோட காலேஜ் பிரான்சும் சேந்து சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் ஆறு மாசமா ப்ரிபரேடரி வொர்க்ஸ் பண்ணிட்டு இருகோம். அடுத்து நாங்க போக போற பாத கொஞ்ச கஷ்டமானதா இருக்கும். ஆனா எங்களுக்கு முழு நம்பிக்க இருக்கு. நாங்க எல்லாருமே சொந்த கால்ல நிக்கணும்னு முடிவு பண்ணிடோம். இன்னும் ரெண்டு வருஷம் சமாளிச்சுடோம்னா அடுத்து கெடக்க போற பேர், புகழ், பணம் எல்லாமே நம்ம லைப மாத்திடும்..."
இவ்வாறு சொல்லிவிட்டு, பின்பு பின் வருமாறு தொடர்ந்தான் ரவி.
"இது எல்லாத்துக்கும் மேல எங்க அப்பாவோட ஆச.. எழ பிள்ளைங்க படிகிரதுகு ஒரு ஸ்கூல் ஆரம்பிக்றது நேரவேரிரும்....எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு தேவி... அப்ப என்னக்கு ஒரு பத்து வயசு இருக்கும். 'நா பெருசானது ஒரு கார் வாங்கி உங்களையு அம்மவயு கூட்டிட்டு போவே' அப்ப வெளையாட்டா அப்பா கிட்ட சொன்னது
அப்பாவுக்கும் வயச்சாயிடே போது.. நா சொன்னத செஞ்சு காட்ட வேண்டாமா?
என்ன சொல்ற தேவி...? "
இவ்வாறு சொல்லிமுடிக்கையிலே,
"கிங்.........கிங்...........கிங்..........", அழைப்பு துண்டிப்பானது.
கனவும் அவளும் (பாகம் - இ)
மழையானாலும் பரவாயில்லை என மழை-கவசத்தை அணிந்து கொண்டு விரைவாக தான் நண்பர்களுடன் தங்கியிருக்கும் வீடு நோக்கி வண்டியை விட்டான் ரவி.
பிறகு தன் நண்பர்களோடு சேர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக ஒரு புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்க செய்துவரும் ஆயத்தப் பணிகளை அரைமனதுடன் தொடர்ந்தான்.
இவையெல்லாம் காயத்ரிக்கு தெரியாது. அவளிடம் காயத்ரி சொல்ல நினைத்ததும் இதுவே.
சிறிது நேரத்திற்கெல்லாம் காயத்ரியிடமிருந்து அழைப்பு வந்தது. சற்று நிதானித்தே அழைப்பை ஏற்றான்.
"என்ன ரவி தூங்கிட்டியா?"
"இல்லடா!"
"அட்டன் பண்றதுக்கு இவ்ளவு நேரமாச்சு?" என்று கோபித்துக்கொண்டாள் காயத்ரி.
பிறகு, "சரி!, இன்னிக்கு ஈவ்னிங் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னியே, இப்ப சொல்லு"
"அதுவா? அதுவந்து... ஒண்ணுமில்ல..." இவ்வாறு சமாளிக்க நினைத்துப் பிறகு ஒருவாறு ஆரம்பித்தான்.
"தேவி, எனக்கு நீ ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணனும், பண்ணுவியா?"
"என்னடா... ? ஹெல்ப்னுலாம் கேக்குற புதுசா. எனிதிங் சீரியஸ்?"
"யா தேவி!"
"சரி சொல்லு..."
"அதாவது தேவி.... அடுத்த மாசத்துல இருந்து வேலைய விட்டுடலாம்னு இருக்கே"
"என்ன சொல்ற ரவி... ஆர் யு ஜோக்கிங். உனக்கு என்ன பைத்தியமா? லுசாபா நீனு?"
"ஆமா தேவி... நா முடிவெடுத்துட்டேன்.
"நானும், என்னோட காலேஜ் பிரான்சும் சேந்து சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கப் போறோம் ஆறு மாசமா ப்ரிபரேடரி வொர்க்ஸ் பண்ணிட்டு இருகோம். அடுத்து நாங்க போக போற பாத கொஞ்ச கஷ்டமானதா இருக்கும். ஆனா எங்களுக்கு முழு நம்பிக்க இருக்கு. நாங்க எல்லாருமே சொந்த கால்ல நிக்கணும்னு முடிவு பண்ணிடோம். இன்னும் ரெண்டு வருஷம் சமாளிச்சுடோம்னா அடுத்து கெடக்க போற பேர், புகழ், பணம் எல்லாமே நம்ம லைப மாத்திடும்..."
இவ்வாறு சொல்லிவிட்டு, பின்பு பின் வருமாறு தொடர்ந்தான் ரவி.
"இது எல்லாத்துக்கும் மேல எங்க அப்பாவோட ஆச.. எழ பிள்ளைங்க படிகிரதுகு ஒரு ஸ்கூல் ஆரம்பிக்றது நேரவேரிரும்....எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு தேவி... அப்ப என்னக்கு ஒரு பத்து வயசு இருக்கும். 'நா பெருசானது ஒரு கார் வாங்கி உங்களையு அம்மவயு கூட்டிட்டு போவே' அப்ப வெளையாட்டா அப்பா கிட்ட சொன்னது
அப்பாவுக்கும் வயச்சாயிடே போது.. நா சொன்னத செஞ்சு காட்ட வேண்டாமா?
என்ன சொல்ற தேவி...? "
இவ்வாறு சொல்லிமுடிக்கையிலே,
"கிங்.........கிங்...........கிங்..........", அழைப்பு துண்டிப்பானது.
கனவும் அவளும் (பாகம் - இ)
எப்படித் தேட??
எனதருகில் நின்று,
என் கண்களைக் கட்டி,
என் கரத்தைப் பிடித்து,
உன்னையே தேடச் சொல்கிறாயே,
தொலைக்க நினைப்பவனிடம்...
என் கண்களைக் கட்டி,
என் கரத்தைப் பிடித்து,
உன்னையே தேடச் சொல்கிறாயே,
தொலைக்க நினைப்பவனிடம்...
இவ்வகையில்:
சில வரிகளில்,
பீலிங்ஸ்
கனவும் அவளும் (பாகம் - அ)
(ஒரு குறுந்தொடர்கதை, பாகம் - அ)
எல்லா வார சனிக்கிழமை போலவே அன்று மாலையும் அவர்கள் கடற்கரைக்கு காற்று வாங்க சென்றிருந்தனர். வானம் சற்று கறுத்து தான் காணப்பட்டது. மழை வரலாம் போல இருந்தது.
அவன் ரவி என்ற ரவிவர்மன். அவள் காயத்ரி என்ற காயத்ரி தேவி. இவர்கள் இருவரும் கடந்த பதினாறு மாதங்களாக காதலித்து வருகின்றனர். சென்ற புதனோடு இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இருவரும் அந்தச் சிறு வளர்ந்துவரும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
எல்லா காதலர்கள் போல உண்டேன், உடுத்தினேன் என அவசியமல்லாவற்றை பேசிமுடித்து விட்டு ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வாயெடுத்தான் ரவி. ஏனோ அவனுக்கு இன்று அவளிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.
"தேவி, நேத்து ஒரு பார்வட் மெயில் படிச்சே. அதுல நம்ம இன்போசிஸ் நாராயண மூர்த்தி சாரோட ஒய்ப் சுதாவ பத்தி படிச்சேன்"
"ஆமா ரவி, நா கூட படிச்சிருக்கேன். முன்னாலேயே அந்த மெயில் எனக்கு வந்திருக்கு"
"ம்!. ஹவ் க்ரேட் ஷி இஸ், இல்ல ? ஒவ்வரு ஆணோட வெற்றிக்கு பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க. அது மூர்த்தி சார் விசயத்துல எவ்ளவு உண்ம தேவி"
"சரி தா ரவி! இது சாதாரண ஹவுஸ் ஓய்ப்ஸ்கும் அப்ளிகபில்"
"இருகலா தேவி ஆனா அவங்க எல்லாருமே ஒரு ஆண வெற்றி பெற வச்சாங்கன்னு சொல்ல முடியாது"
"அப்டினா சுதா மூர்த்தி போல எல்லா பொண்ணுங்கனால இருக்க முடியாதுன்னு சொல்றியா ரவி?"
"அப்டி இல்ல. அவங்க வாழ்க்கை முறை அதுக்கு ஒதுழக்காது.சுதா மூர்த்தி விசயத்துல அவங்க மூர்த்தி சாருக்ககவும் அவரோட கனவுக்காகவும் எவ்ளவோ த்யாகம் செஞ்சிருக்காங்க. உனக்கு தெரியுமா? , ஷி காட் ஹேர் எம்.டெக் ப்ரம் ஐ.ஐ.எஸ்.சி பங்ளூர் இன் 1975.
'பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்' ன்னு கண்டிசனோட இருந்த டாட்டா வோட டெல்கோ கம்பனி விளம்பரத்த படிச்சுட்டு கோபத்தோட ஜே.ஆர். டி டாட்டா வுக்கே லெட்டர் எழுதுனாங்கலாம். பின்ன கால் லெட்டர் அனுப்சு அவங்கள டாட்டா வேலைக்கு எடுத்துச்சாம்.
மூர்த்தி சார் இன்போசிஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி அவர விட அதிகம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்களாம்! பின்ன அந்த வேலைய விட்டுட்டு மூர்த்தி சார்'உடையும் , அவரோட பிரண்ட்ஸ்'உடையும் சேந்து இன்போசிஸ் ஆரம்பிச்சாங்களாம். அவங்க எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அவங்களாம் அப்ப கஷ்டபட்டதால தா நமக்கு இப்ப இவ்ளவு ஆப்பர்சுனடீஸ்.இந்த மாதிரி நெறைய சொல்லிடே போலாம்."
இவ்வாறு கதை சொல்லிவிட்ட பிறகு ரவி,
"சுதா மூர்த்தி பல பேருக்கு ரோல் மாடலா இருக்கனும்" , என்று கூறிக்கொண்டே காயத்ரியை குறிப்பது போல பார்த்தான்.
பல மாதங்களாக பாரமாக மனதில் வைத்திருந்ததை அன்று காயத்ரியிடம் சொல்லிவிடவேண்டும் என எண்ணியிருந்தான் ரவி.
"தேவி, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்த பத்தி சொல்லணும்"
இவ்வாறு அவன் சொல்லிக்கொண்டே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. எனென்றால், அப்போது மலைச்சாரல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்தது.
"ரவி, இப்ப கேளம்பினாதான் நான் ஹாஸ்டல் போய் சேர முடியும் போல டா, என்ன ட்ராப் பண்ணிட்ரியா?"
பலமுறை இந்த விசயத்தை காயத்ரியிடம் சொல்ல வந்து, சொல்ல முடியாத படி இப்போது ஆகிவிட்டது.
மழையை திட்டி என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் காயத்ரியை அவள் தங்கியிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டான். அப்போது மழை நன்றாக பிடித்துக்கொண்டது.....
கனவும் அவளும் (பாகம் - ஆ)
கனவும் அவளும் (பாகம் - இ)
எல்லா வார சனிக்கிழமை போலவே அன்று மாலையும் அவர்கள் கடற்கரைக்கு காற்று வாங்க சென்றிருந்தனர். வானம் சற்று கறுத்து தான் காணப்பட்டது. மழை வரலாம் போல இருந்தது.
அவன் ரவி என்ற ரவிவர்மன். அவள் காயத்ரி என்ற காயத்ரி தேவி. இவர்கள் இருவரும் கடந்த பதினாறு மாதங்களாக காதலித்து வருகின்றனர். சென்ற புதனோடு இவர்கள் இருவரும் சந்தித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. இருவரும் அந்தச் சிறு வளர்ந்துவரும் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
எல்லா காதலர்கள் போல உண்டேன், உடுத்தினேன் என அவசியமல்லாவற்றை பேசிமுடித்து விட்டு ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வாயெடுத்தான் ரவி. ஏனோ அவனுக்கு இன்று அவளிடம் அந்த விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது.
"தேவி, நேத்து ஒரு பார்வட் மெயில் படிச்சே. அதுல நம்ம இன்போசிஸ் நாராயண மூர்த்தி சாரோட ஒய்ப் சுதாவ பத்தி படிச்சேன்"
"ஆமா ரவி, நா கூட படிச்சிருக்கேன். முன்னாலேயே அந்த மெயில் எனக்கு வந்திருக்கு"
"ம்!. ஹவ் க்ரேட் ஷி இஸ், இல்ல ? ஒவ்வரு ஆணோட வெற்றிக்கு பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க. அது மூர்த்தி சார் விசயத்துல எவ்ளவு உண்ம தேவி"
"சரி தா ரவி! இது சாதாரண ஹவுஸ் ஓய்ப்ஸ்கும் அப்ளிகபில்"
"இருகலா தேவி ஆனா அவங்க எல்லாருமே ஒரு ஆண வெற்றி பெற வச்சாங்கன்னு சொல்ல முடியாது"
"அப்டினா சுதா மூர்த்தி போல எல்லா பொண்ணுங்கனால இருக்க முடியாதுன்னு சொல்றியா ரவி?"
"அப்டி இல்ல. அவங்க வாழ்க்கை முறை அதுக்கு ஒதுழக்காது.சுதா மூர்த்தி விசயத்துல அவங்க மூர்த்தி சாருக்ககவும் அவரோட கனவுக்காகவும் எவ்ளவோ த்யாகம் செஞ்சிருக்காங்க. உனக்கு தெரியுமா? , ஷி காட் ஹேர் எம்.டெக் ப்ரம் ஐ.ஐ.எஸ்.சி பங்ளூர் இன் 1975.
'பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்' ன்னு கண்டிசனோட இருந்த டாட்டா வோட டெல்கோ கம்பனி விளம்பரத்த படிச்சுட்டு கோபத்தோட ஜே.ஆர். டி டாட்டா வுக்கே லெட்டர் எழுதுனாங்கலாம். பின்ன கால் லெட்டர் அனுப்சு அவங்கள டாட்டா வேலைக்கு எடுத்துச்சாம்.
மூர்த்தி சார் இன்போசிஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி அவர விட அதிகம் சம்பாதிச்சுட்டு இருந்தாங்களாம்! பின்ன அந்த வேலைய விட்டுட்டு மூர்த்தி சார்'உடையும் , அவரோட பிரண்ட்ஸ்'உடையும் சேந்து இன்போசிஸ் ஆரம்பிச்சாங்களாம். அவங்க எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அவங்களாம் அப்ப கஷ்டபட்டதால தா நமக்கு இப்ப இவ்ளவு ஆப்பர்சுனடீஸ்.இந்த மாதிரி நெறைய சொல்லிடே போலாம்."
இவ்வாறு கதை சொல்லிவிட்ட பிறகு ரவி,
"சுதா மூர்த்தி பல பேருக்கு ரோல் மாடலா இருக்கனும்" , என்று கூறிக்கொண்டே காயத்ரியை குறிப்பது போல பார்த்தான்.
பல மாதங்களாக பாரமாக மனதில் வைத்திருந்ததை அன்று காயத்ரியிடம் சொல்லிவிடவேண்டும் என எண்ணியிருந்தான் ரவி.
"தேவி, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்த பத்தி சொல்லணும்"
இவ்வாறு அவன் சொல்லிக்கொண்டே அண்ணார்ந்து வானத்தைப் பார்த்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. எனென்றால், அப்போது மலைச்சாரல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருந்தது.
"ரவி, இப்ப கேளம்பினாதான் நான் ஹாஸ்டல் போய் சேர முடியும் போல டா, என்ன ட்ராப் பண்ணிட்ரியா?"
பலமுறை இந்த விசயத்தை காயத்ரியிடம் சொல்ல வந்து, சொல்ல முடியாத படி இப்போது ஆகிவிட்டது.
மழையை திட்டி என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் காயத்ரியை அவள் தங்கியிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டான். அப்போது மழை நன்றாக பிடித்துக்கொண்டது.....
கனவும் அவளும் (பாகம் - ஆ)
கனவும் அவளும் (பாகம் - இ)
அதனை விட
உன் கரம் தழுவிய நிமிடத்தினும்,
உன் துப்பட்டா வருடிய ஸ்பரிசமே இனிக்கிறது.
நீ சூடும் மல்லிகை மணத்தினும்,
உன் மூச்சுக்காற்றே பிடிக்கிறது.
பிரிந்திருந்த பல நாட்களினும்,
பிரியும் அந்த ஒரு நொடியே அதிகம் வலிக்கிறது.
நீ பேசும் பல ஏச்சுக்களினும்,
நீ சாதிக்கும் மௌனமே வலிக்கிறது.
தாமரையின் பாடல் வரிகளினும்,
உன் உளறல்களே பிடிக்கிறது.
உன் துப்பட்டா வருடிய ஸ்பரிசமே இனிக்கிறது.
நீ சூடும் மல்லிகை மணத்தினும்,
உன் மூச்சுக்காற்றே பிடிக்கிறது.
பிரிந்திருந்த பல நாட்களினும்,
பிரியும் அந்த ஒரு நொடியே அதிகம் வலிக்கிறது.
நீ பேசும் பல ஏச்சுக்களினும்,
நீ சாதிக்கும் மௌனமே வலிக்கிறது.
தாமரையின் பாடல் வரிகளினும்,
உன் உளறல்களே பிடிக்கிறது.
வேறொன்றும் இல்லை
நான் சொல்வதெல்லாம் உண்மை,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
நான் சிவம்.
அவள் சக்தி.
என்னில் பாதி அவள்,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
நான் சிவம்.
அவள் சக்தி.
என்னில் பாதி அவள்,
அதைத்தவிர வேறொன்றும் இல்லை...
இவ்வகையில்:
சில வரிகளில்,
பெண்
Subscribe to:
Posts (Atom)
