காதல் தேவதையின் தண்டனை

இதுநாள் வரை காதல் என்னைத் தீண்டிவிடாமல் தற்காத்து இருந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட இருக்கிறேன் நான் .

காதல் தேவதையிடம் என்னைக் காட்டிக்கொடுதுவிட்டார் தபூ சங்கர்.

தீர்ப்பு வழங்கப்பட்டாயிற்று; காதலை காதலிக்க வேண்டுமாம்
காதலி கிடைக்கும் வரை...
காதலி கிடைதப்பிறகு ஆயுள் தண்டனை அரங்கேற்றப்படும்.

தற்போது காதலைக் காதலிக்கிறேன்.

ஆயுள் தண்டனைக்கைதியாய் காதல் தேவதையால் ஆசிர்வதிக்கப்படவுள்ளேன்.

ஆனாலும் நான் தற்போது காதலிக்கிற காதல் என்னை விடுவதாய் இல்லை.

3 comments:

Unknown said...

nalla irukunga unga kavidhai.. naa ungaloda periya rasigai-nga... neenga eludhuna ella puthagamum naa padichurukenga..
epdinga ungaluku mattum ipdi ellam thonudhunga??

sateesh i was kidding itz really nice.. good work.. keep it up

Unknown said...

மச்சி யார் அந்த பொண்ணு? சொல்லவே இல்ல

reva said...

nice poem