அவள்

மையிட்ட கருவிழிகளுடன் அவள் அழகாய் சிரித்தாள்,
கண் சிமிட்டி என்னை ரசிக்க வைத்தாள்,
இனிக்க இனிக்க கொஞ்சிப் பேசினாள்,

பேருந்தில், தன் தாய் மடியில் மழலையாய் அவள்....

No comments: