வாடிய மலர்

வாடி இருந்த மலரும் அழகாயிருந்தது,
அவள் சூடியமையால்.
அது அழகாய் இருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை போலும்,
ஏனோ அதை அவள் கலைந்து விட்டாள்

No comments: