நம்மை கடந்துச் சென்ற அந்த அழகுச் சிலையைக் கண்ட பிறகு...
என்னையே நினைத்துக்கொண்டே துடித்துக்கொண்டிருக்கும்
உன் இதயம் அனுப்பிவைத்த செங்குருதித் துளிகள் ஊறும்
வீணையாகிய நரம்புகள் செல்லும் உன் கரத்தினை
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அழுத்தி-விடுத்து
கரும் அருவியாகிய உன் கூந்தலிலிருந்து சிதறிச்சென்ற
சில மயிர்களை ஊதிகொதி விட்டு
செவி மடல்களை முத்தமிடும் பாணியில் கூறினேன்,
"இன்னிக்கு நீ கொஞ்சம் நிறையா ஹோம்வர்க் செய்யணும்"
Showing posts with label personal. Show all posts
Showing posts with label personal. Show all posts
Subscribe to:
Posts (Atom)