என் இமைக்குள்

ஆண்கள், பெண்களை இமைகளுக்குள் வைத்துப்
பேணத் தவம் இருந்தாலும்,
அவர்கள், 'உன் கண்களுக்குள் இடம் வேண்டாம் எனக்கு',
எனச் சொல்லி, இரும்பு முலாம் பூசிய பொன்மலரின்
மொட்டுக்குள் இடம் தேடி அழைகின்றனர்.

No comments: